44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, கூட்டத்தை சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, கூட்டத்தை சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: