தமிழகம் முழுவதும் சேதமடைந்த நெற்பயிருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: ரமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு முன்வந்து காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சேதமடைந்த நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காப்பிட்டு நிறுவனங்கள் உழவர்களை சுரண்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதால் அவற்றிடமிருந்து நீதியையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்க முடியாது என கூறியுள்ளார்.

Related Stories: