அதிமுக ஆட்சியில் எந்த மழை நீர் வடிகால் பணியும் நடைபெறவில்லை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அதிமுக ஆட்சியில் எந்த மழை நீர் வடிகால் பணியும் நடைபெறவில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்றிருந்தால் கடந்த ஆண்டு மழை பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும் திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: