தூத்துக்குடி நாசரேத் ஆலய சட்டத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரைக் கிளை

மதுரை: தென்னிந்திய திருமண்டல திருச்சபை, தூத்துக்குடி நாசரேத் ஆலய சட்டத்துக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்தது. விருதுநகரை சேர்ந்த தேவசகாயம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை பொறுப்பு நீதிபதி ராஜா, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டனர்.

Related Stories: