மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட்

சென்னை: மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து.

Related Stories: