கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜாடவத் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி  

இறந்தது தொடர்பாக ஜூலை மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது.

Related Stories: