சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை : சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அவர் மழை பாதிப்பு பற்றிய புகார்கள் குறித்து விவரங்களை அவர் கேட்டறிந்தார். நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு விவரங்களையும் முதல்வர் ஆய்வு செய்கிறார். 

Related Stories: