சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஏர் சுவிதா முறையை ரத்து செய்க: தயாநிதிமாறன் எம்.பி.

சென்னை: சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஏர் சவிதா முறையை ரத்து செய்ய வலியுறுத்தி விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, சுகாதார துறை அமைச்சர் மனசுக் மண்டோவியாவுக்கு தயாநிதிமாறன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க ஏர் சவிதா இணையப்பக்கம் உருவாக்கப்பட்டது.

Related Stories: