தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் தீர்மானத்தை நிறைவேற்றச்சொல்லி ஒன்றியக்குழு மற்றும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: