போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: