சென்னை: தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்பைாயினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர்,பார்சி மற்றும் ஜெயின் பதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மைய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு (Pro Matric) பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.schplorship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.