சென்னை: போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் கடந்த 3 நாட்களில் ரூ42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ42 லட்சம் அபராதமாக விதித்துள்ளனர்.
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் கடந்த 3 நாட்களில் ரூ42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ42 லட்சம் அபராதமாக விதித்துள்ளனர்.