சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: