இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இனியும் அமைதியாக இல்லாமல் இலங்கைக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: