திருவாரூர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 பழங்கால சிலைகளை மீட்க அமெரிக்காவுக்கு ஆவணங்கள் அனுப்பி வைப்பு..!!

திருவாரூர்: 50 ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 பழங்கால சிலைகளை மீட்க ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழங்கால சிலைகளை மீட்பதற்கான சட்ட ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான சோமஸ்கந்தர், நடனசம்மந்தர் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: