சென்னை: சென்னை, அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் எண் 27 & 28 ல் 7500 சதுர அடி உள்ளது. இதனை ராஜா ரெட்டியார் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
சென்னை: சென்னை, அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் எண் 27 & 28 ல் 7500 சதுர அடி உள்ளது. இதனை ராஜா ரெட்டியார் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.