நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த திண்டிவனத்தை சேர்ந்த பட்டியலின மாணவர் உதயகுமாருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் போன்ற விழிப்புநிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: