போதை தரும் மருந்தை உரிய பரிந்துரை இல்லாமல் விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை: போதை தரும் மருந்தை உரிய பரிந்துரை இல்லாமல் விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. உரிய மருந்து சீட்டு இல்லாமல், போதை தரக்கூடிய மருந்துகள் சமீபகாலமாக விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: