கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரம்: 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரத்தில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

Related Stories: