சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதலால் கோவில்பட்டி அருகே இளைஞர் ஒருவர் கொலை

கோவில்பட்டி: சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதலால் கோவில்பட்டி அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். இளைஞர் சுரேஷ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: