ஆ. ராசா மீது வழக்கு கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஆ. ராசாவுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தி எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்று மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: