இந்துத்வா, இந்தி திணிப்பு பட்டினிக்கான மருந்தல்ல: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

சென்னை: இந்துத்வா, இந்தி திணிப்பு பட்டினிக்கான மருந்தல்ல என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 121 நாடுகள் கொண்ட உலக பட்டினி குறியீட்டு பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா இருப்பதை பற்றி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.

Related Stories: