நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம், தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம், தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப்பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: