சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்: கே.என். நேரு பதில்

சென்னை: சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி, எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கூறினார். மழைக்காலதில் திமுகவின் சாயம் வெளுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Related Stories: