நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெளுத்து வாங்கிய கனமழை, கனமழை காரணமாக வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரால் வள்ளியூர் - திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: