அண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவரது மனைவி பாத்திமா (28). இவர்கள் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் அமைந்துள்ள சிறப்பு சந்தையில் பொரி, கடலை வியாபாரம் செய்து வந்தனர். இதனால், அங்கேயே இருவரும் படுத்து தூங்குவது வழக்கம்.