பெரம்பூர்: கொளத்தூர் கணேஷ் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (50). பியூட்டி பார்லர் நடத்தினார். இவரது மகன்கள் ராஜேஷ்வர் (30), விக்னேஷ்வர் (25). இளைய மகன் விக்னேஷ்வர் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ராஜேஷ்வர் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார்.