விராலிமலை முருகன் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

புதுக்கோட்டை: விராலிமலை முருகன் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீசப்படுவதன் எதிரொலியாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்கில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: