குற்றம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வயதான தம்பதி வீட்டில் 55 சவரன் நகை கொள்ளை Sep 23, 2022 நாமக்கல் மாவட்டப் பள்ளி நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வயதான தம்பதி வீட்டில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சந்திரசேகர் தனது மனைவியுடன் கோவைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது