அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: இபிஎஸ் தரப்பினர் சிபிசிஐடி அலுவலகத்தில் 2-வது நாளாக கையெழுத்து

சென்னை: அதிமுக அலுவலக வன்முறை வழக்கில் பழனிசாமி தரப்பினர் சிபிசிஐடி அலுவலகத்தில் 2-வது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டனர். மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உள்ளிட்டோர் 2-ம் நாளாக சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டனர்.

Related Stories: