முத்ரா திட்டம் எந்த வகையிலும் உதவாது: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

சென்னை: முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் ரூ. 3.73 லட்சத்தை வைத்து ஒருவர் என்ன தொழில் தொடங்க முடியும் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ரூ. 3.73 லட்சத்தை வைத்து தொழில் தொடங்குபவர் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். தொழில் தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்க முத்ரா திட்டம் எந்த வகையிலும் உதவாது என அவர் கருத்து தெரிவித்தார். 

Related Stories: