சென்னை மாநகராட்சி செப்டம்பர் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இந்த மாதம் 29ம் தேதி நடைபெறும்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி செப்டம்பர் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இந்த மாதம் 29ம் தேதி நடைபெறும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். இம்மாதம் 29ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்ற கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Stories: