தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை

சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை செய்யப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்கரமான் அமர்வில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. அரசு தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழங்கி நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: