சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சலோ இருதயசாமி செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: