நாகை மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படைக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: