விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி உயர்வால் ஆவினில் இனிப்பு பொருட்களின் விலையும் அதிகரிப்பு: அமைச்சர் நாசர்

சென்னை: விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி உயர்வால் ஆவினில் இனிப்பு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். தீபாவளியன்று ஏழை மக்கள் பயன்பெற லாப நோக்கமின்றி இனிப்பு வகைகள் விற்பனை செய்ய அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார். ஆவினில் கருப்பட்டி அல்வா, திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட 8 இனிப்புகள் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

Related Stories: