சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் திருவள்ளூர் தொகுதி ஜெயகுமார் எம்.பி தலைமையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் சென்னை பாரிமுனை அருகே திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக அம்பேத்கர் சிலை நோக்கி சென்றதால் போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காரில் இருந்த கட்சி கொடியினை பெயர்தெடுக்கப்பட்டது. கொடியை பெயர்த்தெடுத்த
தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி புகார் அளித்திருந்தார்.