கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 13 தொழிலாளர்கள் காயம்

கடலூர்: கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில், பாண்டிச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: