ரயில்வே பாதுகாப்புக் காவலர் சரவணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ரயில்வே பாதுகாப்புக் காவலர் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்தக்கது மற்றும் பாராட்டுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். சக உயிர்க்கு உதவுவதைக் காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை என காவலருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பயணியை தோளில் சுமந்து இருக்கையில் அமர வைத்த ரயில்வே பாதுகாப்பு காவலர் சரவணனனை  முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Related Stories: