இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-வது நாளாக நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-வது நாளாக நடைப்பயணத்தை நாகர்கோவிலில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் வரை ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories: