தாமிரபரணி நதிநீர்த் திட்டம், தோட்டக்கலை தகவல் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வேளாண் வணிக மையங்கள், தாமிரபரணி நதிநீர்த் திட்டம், தோட்டக்கலை தகவல் பயிற்சி மையம், ஒருங்கிணைந்த வ்வேளாண் விரிவாக்க மையங்கள், உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பல்வேறு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: