கோவை ராமநாதபுரம் சுங்க மேம்பாலம் விபத்து குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல்

கோவை: கோவை ராமநாதபுரம் சுங்க மேம்பாலம் விபத்து குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலத்தில் வேகமாக வாகனங்கள் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகத்தடைகள், பேரி கார்டுகள் அமைக்கப்பட்டும் விபத்து நடப்பதை தவிக்க முடியாததால் மாவட்ட ஆட்சியரால் குழு அமைக்கப்பட்டது.

Related Stories: