சென்னை: தி.நகர், அசோக்நகர், பூந்தமல்லி, காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் உள்பட 26 இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தினை மேலும் உயர்த்துவதற்காக, முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லி, காமராஜ் நகர், சென்னை மாவட்டம் - தி.நகர், அசோக் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் - பெரிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்கொளத்தூர், நந்திவரம், ராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு, வேலூர் மாவட்டம் - வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் - நாட்டறாம்பள்ளி, வாணியம்பாடி, தர்மபுரி மாவட்டம் - தர்மபுரி, விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம், சேலம் மாவட்டம் - சேலம் நகரம், குகை, ஈரோடு மாவட்டம் - ஈரோடு, நீலகிரி மாவட்டம் - கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டம் - பழனி, கரூர் மாவட்டம் - குளித்தலை, திருச்சி மாவட்டம் - திருச்சி, கடலூர் மாவட்டம் - கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் - திருபுவனம், மதுரை மாவட்டம் - மதுரை தெற்கு, தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் - அகஸ்தீஸ்வரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப்படுகிறது.