குற்றம் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு Sep 05, 2022 கர்நாடக பெங்களூரு: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான மடாதிபதி ஷிவமூர்த்தியின் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 சிறுமிகள் அளித்த பாலியல் புகாரில் சித்ரதுர்காவை சேர்ந்த மடாதிபதி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு