தமிழகம் பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் ரூ.5.70 லட்சம் கொள்ளை Sep 05, 2022 Tasmak பெரம்பலூர் பெரம்பலூர்: பாடாலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ராம்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்து வந்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீஸ் தேடி வருகிறது.
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு