கல்விக்கடன் வருங்கால தலைமுறையினர் மீதான முதலீடு: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை: கல்விக்கடன் வருங்கால தலைமுறையினர் மீதான முதலீடு என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் அலட்சிய போக்கால் கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: