ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற அமர்வு

சென்னை: ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முறைப்படி கூட்டப்படவில்லை என பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார்.

Related Stories: