ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்த பழனிசாமி மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் முதலில் வாதாடி வருகிறார்.

Related Stories: