கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டோருக்கு இழப்பீடு கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டோருக்கு இழப்பீடு கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இழப்பீடு கோரிக்கையுடன் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று ஐகோர்ட் கூறியுள்ளது. வழக்கறிஞர் பி.ரத்தினத்தின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கோரிக்கைகளுடன் வேறு மனு தாக்கல் செய்ய அறிவுத்தியுள்ளார்.  

Related Stories: