வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா கருத்து

டெல்லி: வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா தெரிவித்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இருந்து மாற்றுக் கருத்து இல்லை என குறிப்பிட்டார்.

Related Stories: